Thursday 4 October 2012

ஒரு பணக்கார மாமியாருக்கு ....
.மருமகன்கள் .தன மீது எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சுக்க மாமியாருக்கு ஆசையா இருந்தது.
ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகு பயணம் போனாள்.நடுவழியில் தண்ணிக்குள் தர்செயயலாக விழுந்தது போல விழ மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு .
 மறுநாள் அவர் வீட்டு வாசல்ல ஒரு  புத்தம் புதிய கார் நின்னுட்டிருந்தது .அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது "மாமியாரின் அன்பு பரிசு"
ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது ...அவரும் ஒரு கார் வென்றார். மாமியாரின் அன்பு பரிசாக !
 மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது......அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல மாமியார் கடைசியா பரிதாபமா "லுக்கு" விட்டப்ப கத்தினான் "பொய் தொலை ". எனக்கு கார் வேணாம் .சாவுற வரைக்கும் சைக்கிள்ள போய்க்கிறேன்.
பொண்ணா வளர்த்து வச்சிருக்கே.??  "மாமியார் செத்துட்டுது".
மறுநாள் அவன் வீட்டு வாசல்ல ஒரு விலையுர்ந்த  பாரின் கார் நின்னுச்சு...

."மாமனாரின் அன்பு பரிசு" என்ற அட்டையோட ........

No comments:

Post a Comment